தற்போதைய நிலைப்பாட்டில் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை – சித்தார்த்தன் எம்பி

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும்  இரு பெரும் கட்சிகளும் அமைத்த அரசாங்கம் தீர்வை தரும் என்ற அடிப்படையிலே அதற்கான செயற்பாடுகளை எடுத்துக்கொண்டு இருந்தோம்.   ஆனால் தற்போதைய நிலைப்பாட்டில் அவை நடப்பதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக இல்லை என தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைக்கழகத்தின் பேராளர் மாநாட்டின் … Continue reading தற்போதைய நிலைப்பாட்டில் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை – சித்தார்த்தன் எம்பி